Thursday, July 26, 2012

கனவுக் காதலிக்கு ஒரு நிஜக் கவிதை...

நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என சொல்ல விருப்பம் தான்...
நீ இல்லாமலே வாழ்ந்து விட்டேன் முதல் இருபது வருடம் நான்...

உன்னைக் காணாமல் போயிருந்தால் என்ன தொலைத்திருப்பேன் நான்...
உன்னைக் கண்டதினால் என்னைத் தொலைத்தேன் நான்...

                                                             - பாலா(ஜி)

(காதல்) கல்யாணம்...

தாய் : பெண்ணை நான் பார்த்து விட்டேன்.
           எனக்குப் பிடித்திருக்கு
           இனி நீ பார்த்து உன் முடிவு என்னவென்று சொல்...

மகன் : அதையே தானம்மா நானும் சொல்ல நினைத்தேன்...